என்னவளின் எழுத்துக்கள்
விழிகள் கோடி வேண்டுதடி உன் புன்னகை பார்க்க
என் விரல்கள் பத்தும் ஏங்குதடி உன் கை கோர்க்க
காற்றிலே மிதந்ததடி என் இதயம் உன் இதயம் சேர
விழிகள் கோடி வேண்டுதடி உன் புன்னகை பார்க்க
என் விரல்கள் பத்தும் ஏங்குதடி உன் கை கோர்க்க
காற்றிலே மிதந்ததடி என் இதயம் உன் இதயம் சேர
அருண்தேவன்...
No comments:
Post a Comment